நூல் வெளியீடு

‘தமிழ் தந்த வாழ்வு’ என்ற நூலின் அறிமுக விழா ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 28) பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெறவுள்ளது.
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக ஏற்பாட்டில், கழகத்தின் பொருளாளர் மணிமாலா மதியழகன், செயலவை உறுப்பினர் ஹேமா இருவரது மூன்று நூல்களின் வெளியீடு 3.3.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் தேசிய நூலகத்தின் 5ஆவது தளத்திலுள்ள இமேஜினேஷன் அறையில் நடைபெற்றது.
தமிழில் சேர்க்கப்படும் பிறமொழிச் சொற்களைச் செல்வங்கள் என வருணித்த பிரபல தமிழக எழுத்தாளர் நாஞ்சில் நாடன், அத்தகைய செல்வங்கள் தமிழுக்குத் தரப்படுவதன் காரணம் அயலகத் தமிழ் இலக்கியப் படைப்புகள் எனப் பாராட்டினார். 
மேய்ச்சல் தொழிலையும் கிடை போடும் மக்களின் வாழ்வியலையும் பற்றிப் பேசும், கவிஞர் வெற்றிச்செல்வன் இராசேந்திரன் எழுதிய ‘குளம்படி’ எனும் புதினம் கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி சிங்கப்பூரில் வெளியீடு கண்டது.
கவிஞர் பிரியா கணேசன் சிறுவர்களுக்காக எழுதிய நான்கு நூல்கள் அண்மையில் வெளியீடு கண்டன.